Skip to content
Monday, August 18, 2025
  • Facebook
Puthiyamurasu
  • பிரதான செய்திகள்
  • சர்வதேச அரசியல்
  • முரசின் பார்வையில்
  • புலம்பெயர் செய்திகள்
  • இலக்கியம்
Breaking News
  • மத்தள சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டாளர்கள்
  • இந்தியா மற்றும் ஜப்பான் கடன் குழுவுடன் உடன்பாடு
  • இலங்கையில் சீன சுவாச நோய் – எச்சரிக்கை
  • சிறப்பு கட்டுரை

இந்திய – இலங்கை ஒப்பந்தமே அடிப்படையானது

    யதீந்திரா | November 30, 2023
  • பிரதான செய்திகள்

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டாளர்கள்

    November 30, 2023
  • பிரதான செய்திகள்

இந்தியா மற்றும் ஜப்பான் கடன் குழுவுடன் உடன்பாடு

    November 30, 2023
  • பிரதான செய்திகள்

இலங்கையில் சீன சுவாச நோய் – எச்சரிக்கை

    November 29, 2023
  • பிரதான செய்திகள்

இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    November 29, 2023
  • பிரதான செய்திகள்

மாகாணசபை தேர்தலை நடத்த தயார்

    November 28, 2023
காசா : 500க்கும் மேற்பட்டோர் பலி
  • பிரதான செய்திகள்

காசா : 500க்கும் மேற்பட்டோர் பலி

    October 17, 2023
பாலஸ்தீனத்தின் காசா அல்-அஹ்லி மருத்துவமனை மீது…
சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள அமெரிக்கா
  • பிரதான செய்திகள்

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள அமெரிக்கா

    October 17, 2023
அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு…

Posts pagination

Previous 1 … 3 4 5 Next

சிறப்பு-கட்டுரை

  • சிறப்பு கட்டுரை

இந்திய – இலங்கை ஒப்பந்தமே அடிப்படையானது

    யதீந்திரா | November 30, 2023
  • சிறப்பு கட்டுரை

பின்னால் இருப்பவர்கள் யார் ?

    November 23, 2023
  • சிறப்பு கட்டுரை

சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் யோசனையும் அதிலுள்ள பேராபத்தும்.

    November 5, 2023
  • சிறப்பு கட்டுரை

சம்பந்தனின் வரலாற்று தவறுகள் ?

    யதீந்திரா | October 29, 2023

இனி இது பரகசியம்

  • இனி இது பரகசியம்

இந்திய எதிர்ப்புவாத நினைவு கூர்தல்களுக்கு பின்னால் ?

    கோகர்ணன்  | October 24, 2023

கட்டுரை

மேலும் வாசிக்க

பாலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்?

    நிலாந்தன்  | October 22, 2023

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும்,1980களின் முற்கூறிலும்,தமிழ் இயக்கங்களான ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன பாலஸ்தீனத்தில்  படைதுறைப் பயிற்சிகளைப் பெற்றன.அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தாயகத்தில் “பிஎல்ஓ ரெய்னிஸ்” என்று அழைக்கப்பட்டார்கள்.அவர்களிற் பலர்  அந்த இயக்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள்.அவர்களிற்…

சனல் 4 : ஈஸ்டர் தாக்குதலின் உண்மையும் கற்பனையும்.

    யதீந்திரா | October 18, 2023

சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும். அவரது…

இந்தியாவை தவிர்த்து

    யதீந்திரா | October 18, 2023

தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள்…

பிரதான-செய்திகள்

மேலும் வாசிக்க

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் முதலீட்டாளர்கள்

    November 30, 2023

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தின் இழப்புகள் 1.5 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,…

இந்தியா மற்றும் ஜப்பான் கடன் குழுவுடன் உடன்பாடு

    November 30, 2023

5.9 பில்லியன் டொலர் பொதுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இது, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இரண்டாவது தவணை நிதியான 334 மில்லியன் டொலர்களை நாடு பெறுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது. இது…

இலங்கையில் சீன சுவாச நோய் – எச்சரிக்கை

    November 29, 2023

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த தெரிவித்துள்ளார்.  இது…

இந்திய தூதரை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    November 29, 2023

அமெரிக்காவில் இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நியூயார்க் நகரம் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத்…

  • தொடர்புகளுக்கு
  • இளையோர் பக்கம்
  • ஏன் புதிய முரசு

Puthiyamurasu
No. 70/6, Royal Garden 
Mattikali, 
Trincomalee,
Sri Lanka. 

pmurasu2023@gmail.com

Copyright © 2025 Puthiyamurasu