Skip to content
Monday, March 2, 2026
  • Facebook
Puthiyamurasu
  • முகப்பு
  • பிரதான செய்திகள்
  • சர்வதேச அரசியல்
  • முரசின் பார்வையில்
  • புலம்பெயர் செய்திகள்
  • உண்மை அறிதல்
Breaking News
  • மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது அரசின் தந்திரமா – வரதராஜப் பெருமாள்
  • கோட்டபாய யாழ்ப்பாணம் வர வேண்டும் – யாழில் ஆர்ப்பாட்டம்
  • இது இனவாதமில்லையா – எம்.ஏ. சுமந்திரன்
  • பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது அரசின் தந்திரமா – வரதராஜப் பெருமாள்

    February 6, 2026
  • பிரதான செய்திகள்

கோட்டபாய யாழ்ப்பாணம் வர வேண்டும் – யாழில் ஆர்ப்பாட்டம்

    February 6, 2026
  • பிரதான செய்திகள்

இது இனவாதமில்லையா – எம்.ஏ. சுமந்திரன்

    February 6, 2026
  • பிரதான செய்திகள்

மகிந்த ராஜபக்ச தரப்பின் நகைச்சுவை

    February 4, 2026
  • பிரதான செய்திகள்

பொன்னபலத்தின் கரி நாள் நாடகம்

    February 4, 2026
  • பிரதான செய்திகள்

சிறிதரனை அதிரடியாக நீக்கிய தமிழரசு கட்சி

    February 4, 2026

Posts pagination

Previous 1 2

சிறப்பு-கட்டுரை

  • சிறப்பு கட்டுரை

வெனிசுலாவின் மீதான இராணுவ நடவடிக்கை பிராந்திய மேலாதிக்கத்ததை புதுப்பிக்குமா?

    யதீந்திரா | January 11, 2026

இனி இது பரகசியம்

கட்டுரை

மேலும் வாசிக்க

மீண்டும் ஒரு உலகப் போரை நோக்கி ஐரோப்பா தயாராகிறதா?

    பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | January 9, 2026

பூகோள அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக கடந்த பல நூற்றாண்டுகள் முழுவதும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏனைய கண்டங்களை ஆக்கிரமிப்பு செய்வது நியாயமான எண்ணமென உலகத்தின் முன் முதன்மைபடுத்தியது. ஆனால் நடைமுறையில் அதன் ஆதிக்கம் ஏனைய கண்டங்கள் மீது இராணுவ…

பிரதான-செய்திகள்

மேலும் வாசிக்க

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது அரசின் தந்திரமா – வரதராஜப் பெருமாள்

    February 6, 2026

அரசியல் யாப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்கி, மக்களாட்சியைக் கொண்டவையாக அவை செயற்படுவதற்கு வேண்டியனவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஜகநாயக் கட்சி கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டுள்ள…

கோட்டபாய யாழ்ப்பாணம் வர வேண்டும் – யாழில் ஆர்ப்பாட்டம்

    February 6, 2026

பயங்கரவாத தடை சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து, லலித், குகன் என்போர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டாபய…

இது இனவாதமில்லையா – எம்.ஏ. சுமந்திரன்

    February 6, 2026

தமிழ் மக்களின் மொழியுரிமையை அரசு அடியோடு புறக்கணிக்கின்றது என்பதற்கு வெலிஓயா ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் தகுந்த தற்கு சான்றாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். 'வெலிஓயா' எனப்படும் பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை…

மகிந்த ராஜபக்ச தரப்பின் நகைச்சுவை

    February 4, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்க முடியாததால் அவரின் பாரியார் சிரந்தியை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே அறிவித்துள்ளார். ஷிரந்தி ராஜபக்ச இன்று (09-02-2026) காலை 9:30 மணிக்கு…

  • தொடர்புகளுக்கு
  • இளையோர் பக்கம்
  • ஏன் புதிய முரசு

Puthiyamurasu

pmurasu25@gmail.com

  • Facebook
Copyright © 2026 Puthiyamurasu