பயங்கரவாத தடை சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து, லலித், குகன் என்போர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டாபய…